கோயம்பேடு பகுதியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை, கோயம்பேடு பகுதியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, டிரக் வாகனம் மூலமாக கோவை மாவட்டத்திற்குள் நுழைந்த 28 வாகனங்களை சுகாதார துறையினர் கண்டறிந்துள்ளனர். மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சிறுமுகை பகுதிகளில் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கண்காணிப்…
கொயம்பேடு சென்றவர்கள் கண்காணிப்பு
சென்னை, கோயம்பேடு பகுதியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, டிரக் வாகனம் மூலமாக கோவை மாவட்டத்திற்குள் நுழைந்த 28 வாகனங்களை சுகாதார துறையினர் கண்டறிந்துள்ளனர். மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சிறுமுகை பகுதிகளில் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கண்காணிப்…
கொயம்பேடு சென்றவர்கள் கண்காணிப்பு
சென்னை, கோயம்பேடு பகுதியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, டிரக் வாகனம் மூலமாக கோவை மாவட்டத்திற்குள் நுழைந்த 28 வாகனங்களை சுகாதார துறையினர் கண்டறிந்துள்ளனர். மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சிறுமுகை பகுதிகளில் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கண்காணிப்…
கோவையில் அனைத்து விதமான கடைகளும் திறக்கப்பட்டன.
கோவையில் அனைத்து விதமான கடைகளும் திறக்கப்பட்டன. மக்கள் வழக்கம் போல, 'சமூக இடைவெளி' இன்றியும், மாஸ்க் அணியாமலும் சுற்றினர். போலீசாராலும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
கொரோனா ரவுண்ட் அப்:கோவையில் 'இயல்பு வாழ்க்கை'
கோவை:ஊரடங்கு தளர்வால், கோவையில் மக்கள் தங்கள், 'இயல்பு வாழ்க்கை'க்கு திரும்பினர். அரசு, 40 நாட்கள் கட்டிக்காத்த ஊரடங்கின் பலன் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நிபந்தனைகளுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்டோருக்கு 'மொபைல் ஆப் - டெலி மெடிசன்'
சென்னை : 'கொரோனா வைரஸ்' தாக்கி இருக்கலாம் என, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, போலீசார் அறிமுகம் செய்துள்ள, 'மொபைல் ஆப்' வாயிலாக, 'டெலி மெடிசன்' அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவ…
Image